நிகழ்வுகள்

ஆயிலிய நாட்சிந்தனை
உ சற்குருதரிசனம் இராகம் – சாமா

மாட்சிமைசேர் நல்லைத் தேர் மாணடி
‘ காட்டிலே காளியுடன் கூத்தாடும் கண்ணுதலோன் நாட்டிலே ஞானகுருவாய் நயந்து வந்து மீட்டான் அவன்றன் விரையார் மலரடியை மாட்சிமைசேர் நல்லைத்தேர் மாணடியிற் கண்டேன்.’ – நற்சிந்தனை – மாட்சிமைசேர் நல்லை காலன் வலிதொலையக்…

கிழமை வணக்கம்
தாயினு மன்பு தழைத்த குருவே தயாபரனே தீயினு மிக்க திருமேனி யும்நின் திருவடியும் நாயினு மிக்க கடையேனை ஆள நலமுடனே ஞாயிறு தோறும் வருவாய்நல் லூரில்வாழ் நாயகமே.

கிழமை வணக்கம்

இனியே தெனக்குன் னருள்வரு மோவென வேங்கிமனம் தனியே யிருந்து வருந்து தையோசத்தி வேல்முருகா கனியே கனியி ரசமே அடியனேன் கண்களிக்கச் சனிவாரம் தன்னில் வருவாய்நல் லூலில்வாழ்சண்முகனே.

கிழமை வணக்கம்
புள்ளிக் கலாப மயிலேறும் வேலவ புண்ணியனே தெள்ளித் தெளிந்தவர் சித்தத்தி லூறும் தெளியமுதே வள்ளிக் குகந்தவ னேமுரு காமற வாமலெனை வெள்ளிக் கிழமை வருவாய்நல் லூரில்வாழ் வேலவனே.

  


எங்கள் ஆசான் அருள்மொழி

கடவுளால் ஒன்று செய்யமுடியாது. ஆன்மாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது.
    
DAILY MEDITATION
1.8 It is God who sees as the eye behind our eye. Brahman fills us entirely. - YOGA SWAMIGAL

நிகழ்வுகள்
- Coming Soon

சஞ்சிகைகள்
- Coming Soon